7087
கர்நாடகாவில் 4 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது கேரளாவில் மேலும் 3 பேருககு கொரானா உறுதி - மொத்தம் 12 பேர் கொரானாவால் பாதிப்பு கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரானா வ...

989
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் கிருமி நாசினியை தெளிக்கும் நடவடிக்கையில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய மாநில போக்குவரத்து அம...

9500
இந்தியாவில் கொரானா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியிலிருந்து கடந்த 7ம் தேதி கேரளா திரும்பிய தம்பதி, அவர்களின் குழந்தையான 3 வயது சிறுமிக்கு கொரானா பாதிப்பு பரிசோதனை நட...

3184
கொரோனா வேகமாகப் பரவி வரும் நாடுகளில் ஒன்றான ஈரானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர முதல் விமானம் இன்று தெஹ்ரானில் இருந்து புறப்படுகிறது. இந்த விமானம் இந்தியர்களை இறக்கி விட்டு இந்தியாவில் உள்ள ஈரா...

1074
வருகிற 11 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்...

10824
சீனாவில் இருந்து வேலூர் திரும்பிய 12 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, கொரோனா நோய் தடுப்பு குறித...

2949
நாட்டில் கொரானா சந்தேகத்தின் பேரில்  28 ஆயிரத்து 529 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக  மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.  கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்ற...



BIG STORY